டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு ரிசல்ட் மார்ச்சில் வெளியீடு



டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச்சில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது: 


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களை தேர்வர்கள் பொருட்படுத்த வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog