Posts

Showing posts from September 2, 2022
Image
  Tnpsc இந்து அறநிலையத் துறை பதவிக்கான தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஹிந்து அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை - -4 பதவியில், 36 காலியிடங்களை நிரப்ப, வரும் 11ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு நடத்தப் படுகிறது.இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் தங்களின் பயனாளர் பெயர் மற்றும் ரகசிய எண்ணை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துஉள்ளது. தமிழக அரசின் ஹிந்து அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை - -4 பதவியில், 36 காலியிடங்களை நிரப்ப, வரும் 11ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு நடத்தப் படுகிறது.இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் தங்களின் பயனாளர் பெயர் மற்றும் ரகசிய எண்ணை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துஉள்ளது.
Image
  அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக ஒழிக்க முயல்வதா? அன்புமணி ராமதாஸ் ஆவேசம் அரசு பணியிடம் குழு அமைப்பு காலிப்பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசுத் துறைகளில் ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களையும், பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் தற்காலிக பணியிடங்களையும் ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு ஒன்றை அமைக்க அரசு ஆணையிட்டிருக்கிறது. தமிழகத்தில் அரசு பணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், இது பெரும் பாதகத்தையே ஏற்படுத்தும். தமிழ்நாடு அரசு நிதித்துறை இதுதொடர்பாக பிறப்பித்துள்ள 18.08.2022 தேதியிட்ட அரசாணையில், பத்தாண்டுகளுக்கு மேலாக தொடரும் தற்காலிக பணியிடங்கள், 5 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள நிரந்தரப் பணியிடங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழக அரசின் சார்பில் அமைக்கப்படும் 3 உறுப்பினர்கள் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் இந்த பணியிடங்களை தொ
Image
  அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு!! அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்கல்வி பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.