Posts

Showing posts from June 17, 2013
ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள்,இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலைஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:– தமிழ்–ஆங்கிலம் பி.ஏ. தமிழ் – பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) பி.ஏ. ஆங்கிலம் – பி.ஏ. கம்யூனிகேஷன் இங்கிலீஷ் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் ஆங்கிலம், பி.ஏ. பங்ஷனல் இங்கிலீஷ், பி.ஏ. சிறப்பு ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் (தொழிற்கல்வி) (காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்) கணிதம்–இயற்பியல் பி.எஸ்சி. கணிதம் – பி.எஸ்சி. புள்ளியியல், பி.எஸ்சி. கணிதம் (கம்ப்யூட்டர் பயன்பாடு) பி.எஸ்சி. இயற்பியல் – பி.எஸ்சி. இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எட். படிப்பில் இயற்பியல் படித்திருக்க வேண்டியது கட்டாயம், பி.எஸ்சி. இயற்பியல் (சி.ஏ.) (கோவை பாரதியார் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. இய
டெட் தேர்வு - எதிர்க்க குழு அமைப்பு டெட் தேர்வு எதிர்ப்பது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று மதியம்(16.02.2013) சென்னை இந்திரா நகர் இளைஞர் விடுதியில் நடை பெற்றது. பாதிக்கப்பட்ட சிலர் உட்பட சுமார் 20 பேர் பங்குபெற்றனர். டெட் தேர்விலும் ஆசிரியர் பணி நியமனத்திலும் முறையாக இட ஒதுக்கீட்டைக் கடைபிடிக்கப் போராடுவதற்காக "இட ஒதுக்கீட்டுப் போராட்டக் குழு" ஒன்று அமைப்பது என முடிவு செய்யபட்டது. இதில் பேரா.மு.திருமாவளவன், பேரா.ப.சிவகுமார், பேரா.அ.மார்க்ஸ் முதலான சுமார் 10 பேர்கள் முதற் கட்டமாகப் பங்கேற்கின்றனர். தங்கத் தமிழ் வேலன் இக்குழுவை ஒருங்கிணைப்பார். இட ஒதுக்கீட்டைத் தெளிவுபடுத்திய பின்னரும், சென்ற தேர்வில் நடைபெற்றமுறைகேடுகளைக் களைந்த பின்பே அடுத்த தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும். தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்யவும், தேசிய ஆசிரியக் கல்விக் கழகத்திடமிருந்துவிளக்கம் பெறவும் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்வது எனவும், அதற்கென மூத்த வழக்குரைஞர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கைகளைத் தமிழகமெங்கும் அச்சிட்டு வினியோகிப்பது, கூட