10 December 2016
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு தமிழில் எழுதலாம் : மத்திய அரசு அறிவிப்பு
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு (நீட்) தமிழில் உட்பட 6 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமைச்சர் தகவல்
இது குறித்து மத்திய சுகாதாராத்துறை அமைச்சர் அனுப்ரியா பட்டேல் எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது.
நீட் தேர்வை அசாம், வங்காளம், இந்தி, மராத்தி, ஆங்கிலம், குஜராத்தி, தெலுங்கு மொழிகளிலும் நீட் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவ படிப்பில் மாநில இட ஒதுக்கீடை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம் மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டு கொள்கை நீட் தேர்வால் பாதிக்காது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...