புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை மாநில கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் தி்ட்டமிட்டபடி குழந்தைகள் தின விழா நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை மாநில கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.அதே நேரத்தில் தி்ட்டமிட்டபடி குழந்தைகள் தின விழா நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.