Posts

Showing posts from December 1, 2015
கனமழை எதிரொலி : அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Flash News-கனமழை :5 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை (02-12-2015) விடுமுறை அறிவிப்பு. *சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை *விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை *திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை *காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை *கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை *புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
Flash News-கனமழை :6 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. *திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை *சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை *விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை *திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை *கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை *புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை