Posts

Showing posts from March 27, 2013
அரசு துறை தேர்வு முடிவு வெளியீடு சென்னை: டிசம்பரில் நடந்த, அரசு துறை தேர்வு முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. பதவி உயர்வு பெறுவதற்காக, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்கள், கடந்த டிசம்பரில் நடந்த துறை தேர்வுகளை எழுதினர்.  இதன் முடிவுகள், www.tnpsc.gov.inஎன்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், தங்களுடைய பதிவு எண்களை பதிவு செய்து, தேர்வு முடிவை அறியலாம்.