Posts

Showing posts from November 22, 2019
முதுகலை ஆசிரியர் பணியிடம் - தேர்வெழுதிய ஒன்னரை லட்சம் பேரில் 10 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு தேர்வெழுதிய ஒன்றரை லட்சம் பேரில் 10,693 பேர் மட்டுமே தேர்ச்சிக்குரிய மதிப்பெண் பெற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 157 பணியிடங்களுக்கு தகுதியான ஆட்கள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள 2,144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கணினி வழியில், கடந்த செப்டம்பரில் ஆசிரியர் தேர்வு வாிரயம் போட்டித்தேர்வை நடத்தியது. 1,47,594 முதுகலை பட்டதாரிகள் தேர்வு எழுதிய நிலையில், இதன் முடிவை, கடந்த அக்டோபர் 21- ம் தேதி வெளியானது. அதன்பின் 1 பணியிடத்திற்கு 2 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.அதன்படி, ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்ற எழுத்து தேர்வில், 10,693 பேர் மட்டுமே தேர்ச்சிக்குரிய தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். முதற்கட்ட