17 December 2012
பணிப்பதிவேடு (SR) தட்டுப்பாடு - ஆசிரியர்கள் எதிர்கொள்ள போகும் சவால்.
17- டிசம்பர் - 2012 அன்று ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் உள்ளகல்வித்துறை அலுவலகங்களில் ஆசிரியராக பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியமர்த்தல் பணிகள் நடைபெற உள்ளன.
இதில் முக்கிய செயலான பணிப்பதிவேடு துவங்குதல் பணி நாளை நடைபெற உள்ளது. திடீரென 1000 க்கும் மேலான பணி பதிவேடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவை என்பதால் பணி பதிவேடுகள் தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகிறது.
இதனை பயன்படுத்தி அதிக விலைக்கு பணி பதிவேடுகளை விற்கவும் வாய்ப்புகள் உள்ளன.
Today
1. மருத்துவரிடம் பெறப்பட்ட உடற்தகுதிச் சான்று
2. அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்
3. கொடுக்கப்பட்ட பணியாணை
4. பணிப்பதிவேடு (SR Register ) ஆகியவற்றை தவறாமல் உடன் எடுத்துச் செல்லுமாறு ஆசியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Subscribe to:
Posts (Atom)
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...