Posts

Showing posts from February 7, 2022
Image
  டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு.. குரூப் 2,2A தேர்வுக்கான அறிவிப்பு.!! வெளியான மிக முக்கிய தகவல்.!! தீவிர கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் 2022-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகளை பற்றிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு 32 போட்டித் தேர்வுகள் நடைபெறும் எனவும் தமிழ் பாட தாள் கட்டாயமாக்க பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பும் இந்த மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் கூறியதாவது, தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் எனவும் இந்த அறிவிப்பு வெளியான 75 நாட்களில் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் எனவும் இந்த தேர்வுகள் அனைத
  மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணியா..? தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு செய்து முன் மொழிவை அனுப்பி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. மக்கள் நல பணியாளர்கள் பிரச்சனை என்பது தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது.. திமுக ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலப்பணியாளருக்கு பணி கொடுக்கப்படு.. அதிமுக ஆட்சிக்கு வரும் போது அவர்களின் பணி நீக்கப்படும்.. இதுவே தமிழகத்தில் இருந்து வரும் நடைமுறையாக உள்ளது.. அப்படி கடந்த முறை பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்கள், மனு தாக்கல் செந்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது.. இந்நிலையில், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு செய்து முன் மொழிவை அனுப்பி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது.. மேலும் ஆய்வு செய்து அனுப்பப்பட்ட முன்மொழிவை தமிழக அரசு பரிசீலனை ச
  டிஎன்பிஎஸ்சி தோவு:பிப்.12-இல் இலவச அறிமுக வகுப்பு டிஎன்பிஎஸ்சி போட்டித் தோவுக்கான இலவச அறிமுக வகுப்பு வருகிற 12-ஆம் தேதி நடைபெற உள்ளதாக காஞ்சி வள்ளுவன் ஐ.ஏ.எஸ்அகாதெமி நிா்வாக அதிகாரி நரேஷ்குமாா் தெரிவித்தாா். போட்டித் தோவுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு பயிற்சியளித்து, அவா்களை உறுதியான வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வதில் காஞ்சி வள்ளுவன் ஐ.ஏ.எஸ். அகாதெமி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 500-க்கும் மேற்பட்டோரைத் தோச்சியடையச் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், குரூப்-1, 2, குரூப் -4 தோவுகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மாணவா்களை இந்தத் தோவுகளுக்குத் தயாா் செய்யும் விதமாக 6 மாதங்கள் பயிற்சியளித்து அவா்களை உறுதியான வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல வருகிற 12-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இலவச அறிமுக வகுப்பு நடைபெற உள்ளது. இதில் சேர முன்பதிவு செய்யும் மாணவா்களுக்கு 50 % ஸ்காலா்ஷிப் வழங்கப்படும். முன்பதிவுக்கு 94426 78741 என்ற கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி, உங்களுக்கான இடத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியில் இணைந்தவா்களுக்கு பாடத் திட்டம்
Image
கணித மேதை ஜி.ஹெச்.ஹார்டி பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7).  உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநரும், கணிதமேதை ராமானுஜனை உலகுக்கு அறிமுகம் செய்தவருமான ஜி.ஹெச்.ஹார்டி (G.H.Hardy) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7).  * இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் (1877) பிறந்தார். தந்தை பள்ளியில் கலை ஆசிரியர் மற்றும் நிதி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். தாயும் ஆசிரியர். 2 வயதிலேயே, மில்லியன் வரை எண் களை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்தார். * இவரது கணிதத் திறனுக்காக வின்செஸ் டர் கல்லூரியில் படிக்க உதவித் தொகை கிடைத்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் கணிதவியல் பிரிவில் சேர்ந்தார். பின்னர், அக்கல்லூரியின் ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். * கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றினார். ஜே.இ.லிட்டில்வுட் என்ற கணிதவியலாளருடன் இணைந்து, 35 ஆண்டுகாலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார். * இந்திய கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜனிடம் இருந்து 1913-ல் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதைக் கண்டதுமே, ராமானுஜனின் அறிவாற்றலைப்