Posts

Showing posts from December 10, 2013
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 10.12.13 செவ்வாய்க்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன்வழக்கு விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தபோதும் ஏராளமான வழக்குகள் விசாரணைசெய்யப்பட்டதால் பட்டியலின் இறுதியில் வழக்கு இடம்பெற்றதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும் மீண்டும் நாளை விசாரணக்கு வரக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் நாளை காலையில் விசாரணை நடைபெறுவதுகுறித்த தகவல் உறுதி செய்யப்படும்
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று(10.12.13) செவ்வாய்க்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வருகின்றது எனும் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.