Posts

Showing posts from March 21, 2023
Image
  குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த,திருத்தப்பட்ட அறிவிக்கையை அதிகரிப்பை (Group - 4 notification ADDENDUM) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிண்டங்கள் 274-ல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆள்சேர்க்கை அறிவிப்பில் 7,301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், நியமனம் செய்யப்பட வேண்டிய குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 9,801 ஆக உயர்த்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருவதாக கடந்த ஜனவரி மாதம் செய்திகள் கசிந்தன. இந்நிலையில், குரூப் 4 காலியிடங்களை 10,117ஆக டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது. திருத்தியமைக்கப்பட்ட காளியிடங்கள் விவரம்: பதவி முந்தைய காலியிடங்கள் திருத்தியமைக்கப்பட்ட காலியிடங்கள் கிராம நிர்வாக அலுவலர் (Village
Image
  இயற்பியல் பொதுத் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினம் பிளஸ் டூ மாணவர்கள் பேட்டி மேட்டுப்பாளையம்:இயற்பியல் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகள் சற்று கடினமாக இருந்தது என்று பிளஸ் டூ மாணவர்கள் கூறினர்.பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம் தாலுகாவில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய ஊர்களில் ஆறு இடங்களில் பொதுத்தேர்வு மையங்கள் உள்ளன. இந்த மையங்களில், 28 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். நேற்று இயற்பியல் தேர்வு நடைபெற்றது.யோகராஜ், மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம்.இயற்பியல் கேள்வித்தாளில், ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து மதிப்பெண்கள் கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இதில் ஒரு மதிப்பெண் கேள்விகள், பாடத்தின் உள்ளே இருந்து, அதிகளவில் கேட்கப்பட்டிருந்தன. அதனால் அந்த கேள்விகள் சற்று கடினமாக இருந்தது. மற்ற இரண்டு, மூன்று, ஐந்து மதிப்பெண் கேள்விகள் எல்லாம், புக் பேங்கில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.கேசினி, அரசு மேல்நிலைப்பள்ளி மேட்டுப்பாளையம்.இயற்பியல் தேர்வில், ஒரு மதிப்பெண் கேள்விகள் சற்று க
Image
  UGC NET Exam Results : யூஜிசி நெட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? முக்கிய தகவல் இதோ!!! UGC - NET தேர்விற்கான உத்தேச விடைத்தொகுப்பு முறையீடு முடிந்த இரண்டொரு நாட்களில் அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிடும் 2022 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி தகுதித்தேர்வக்கான (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Answer Keys) விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடைக் குறிப்புகள்: முன்னதாக,  2022 வருட டிசம்பர் மாதத்துக்கான உதவிப் பேராசிரியர் மற்றும் அல்லது இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி விருதுக்கான தகுதித்தேர்வை (UGC- NET Exam For Assistant Professor’ as well as ‘Junior Research Fellowship and Assistant Professor) பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்தது. இதற்கான எழுத்துத் தேர்வு, பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்விற்கான உத்தேச விடைக் குறிப்பை தேசிய
Image
  புதுவையில் 128 அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் புதுவையில் வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசிடம், கல்வித்துறை விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. புதுச்சேரிக்கு தனியாக கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத்திட்டமும், மாகேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.  இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் அரசு புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது. 2014-15ம் கல்வியாண்டு 1ம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2018-19 கல்வியாண்டில் 5ம் வகுப்பு வரையிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்பட்டது.  என்ஆர் காங்கிரஸ்- பாஜ கூட்டணி அரசானது 6ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரைக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வந்தன. இந்த கல்வியாண்டில் 6ம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அனுமதி கேட்டு, புதுச்சேரி பள்ளிக் கல்வி