2 November 2016

38 ஏ.இ.இ.ஓ. விரைவில் நியமனம்


சென்னை தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்வி 
அலு வலர்(....) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு 
மூலமாகவும்,40 சதவீதம் நேரடித்தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன
அரசு நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக 
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகின்றனர்.

சம்பளப் பட்டியல் தயாரிப் பதுபள்ளிகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது,
ஆசிரியர் களுக்கு விடுமுறைஈட்டுவிடுப்பு சரண்டர்வங்கிக் கடன்
பொது வருங்காலவைப்புநிதி கணக்கில் (ஜிபிஎஃப்முன்பணம் 
போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதுமுதலான பணிகளை அவர்கள்
 மேற்கொள்கிறார்கள்நேரடி உதவி தொடக்கக் கல்விஅலுவலர் நியமன
 முறை முதல்முறையாக 2009ம் ஆண்டுஅறிமுகப்படுத்தப்பட்டது

அந்த ஆண்டு 67 பேரும் தொடர்ந்து 2011ல் 34 பேரும்நேரடியாக உதவி 
தொடக்கக் கல்வி அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர்கடந்த 
5ஆண்டுகளாக நேரடி நியமனம் எதுவும் இல்லைஇந்த நிலையில்,
38 உதவி தொடக்கக்கல்வி அலுவலர் களை நேரடியாக தேர்வு செய்ய
ஆசிரியர் தேர்வு வாரியத்திடம்பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாக
 தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன்தெரிவித்தார்

நேரடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியைப் பொருத்தவரையில் 
சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டமும்பிஎட் பட்டம் பெற்றவர்கள்
இதற்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்வயது வரம்பு 
35 ஆகும்எஸ்சி,எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு 40 ஆக 
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
85 பணியிடங்களுக்கு குரூப்–1 தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் அறிவிக்கிறது

சென்னை,

85 பணியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வு நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது.

குரூப்–4 தேர்வு

தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்து தேர்வு நடத்தி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது.

வருகிற 6–ந்தேதி குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வை அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வுக்கு 12 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தாலே போதும். ஆனால் விண்ணப்பித்தவர்களில் ஏராளமானவர்கள் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குரூப்–1

இந்த நிலையில் 85 பணியிடங்களை நிரப்ப குரூப்–1 தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த 85 பணியிடங்களில் 30 பணியிடங்கள் துணை கலெக்டர்கள், 33 பணியிடங்கள் துணை சூப்பிரண்டு ஆகும். மீதம் உள்ள 22 பணியிடங்கள் வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆவார்கள்.

இந்த குரூப்–1 பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய முதல் நிலை தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வை எழுதுவார்கள். அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்வார்கள். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக பணிக்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

பிப்ரவரியில் தேர்தல்

85 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வருகிற 9–ந்தேதி வெளியிடும் என்று கூறப்படுகிறது.

NATIONAL ELIGIBILITY TEST

(Last Update :10/10/2016)

 On behalf of UGC, the Central Board of Secondary Education announces holding of the National Eligibility Test (NET) on 22nd January 2017 for determining the eligibility of Indian nationals for the Eligibility for Assistant Professor only or Junior Research Fellowship & Eligibility for Assistant Professor Both in Indian Universities and Colleges. CBSE will conduct NET in 84 subjects at 90 selected NET Examination Cities spread across the country.  

The candidates who qualify for the award of Junior Research Fellowship are eligible to pursue research in the subject of their post-graduation or in a related subject and are also eligible for Assistant Professor. The universities, institutions, IITs and other national organizations may select the JRF awardees for whole time research work in accordance with the procedure prescribed by them. The award of JRF and Eligibility for Assistant Professor both OR Eligibility for Assistant Professor only will depend on the performance of the candidate in all three papers of NET. However, the candidates qualifying exclusively for Assistant Professor will not be considered for award of JRF.     

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...