17 May 2016

பிளஸ் 2 தேர்வு முடிவு: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிறமாவட்டங்களின் தேர்ச்சி விவரங்கள் சென்னை : 91.81 சதவீதம் வேலூர் : 83.13 சதவீதம் காஞ்சிபுரம் : 90.72 சதவீதம் திருவள்ளூர் : 87.44 சதவீதம் திருவண்ணாமலை : 90.67 சதவீதம் கரூர் : 93.52 சதவீதம் அரியலூர் : 90.53 சதவீதம் பெரம்பலூர் : 96.73 சதவீதம் திருச்சி : 94.65 சதவீதம் நாகை : 86.80 சதவீதம் திருவாரூர் : 84.18 சதவீதம் தஞ்சாவூர் : 90.14 சதவீதம் விழுப்புரம் : 89.47 சதவீதம் கடலூர் : 84.63 சதவீதம் சிவகங்கை : 95.07 சதவீதம் விருதுநகர் : 95.73 சதவீதம் தேனி : 95.11 சதவீதம் மதுரை : 93.19 சதவீதம் திண்டுக்கல் : 90.48 சதவீதம் ஊட்டி : 91.29 சதவீதம் திருப்பூர் : 95.2 சதவீதம் கோவை : 94.15 சதவீதம் ஈரோடு : 96.92 சதவீதம் சேலம் : 90.90 சதவீதம் நாமக்கல் : 94.37 சதவீதம் கிருஷ்ணகிரி : 85.99 சதவீதம் தர்மபுரி : 90.42 சதவீதம் புதுக்கோட்டை : 93.01 சதவீதம் கன்னியாகுமரி : 95.7 சதவீதம் திருநெல்வேலி : 94.76 சதவீதம் தூத்துக்குடி : 95.47 சதவீதம் ராமநாதபுரம் : 95.04 சதவீதம் புதுவை: 87.74 சதவீதம்
HSC | PLUS TWO PROVISIONAL MARK CERTIFICATE DOWNLOAD | 19.05.2016 முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 19.05.2016 முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.மேலும் 21.05.2016 முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற/தேர்வெழுதிய பள்ளி/மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.4% தேர்ச்சி சென்னை :தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இதில், மாணவர்கள் 87.9% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.4 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். இவர்கள் 1200க்கு 1195 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...