Posts

Showing posts from July 31, 2023
Image
  அதிமுக அரசு எடுத்த கொள்கை முடிவை பின்பற்றும் திமுக அரசு எப்படி திராவிட மாடல் அரசாக இருக்க முடியும்? இன்று(31-07-2023)TET வழக்கில் அதிமுக அரசு 2018 ல் தான் நியமன தேர்வு அறிவித்தார்கள் எனவே அந்த தேதிக்கு பிறகு TET முடித்தவர்களுக்கு தான் நியமனதை தேர்வு வைக்க வேண்டும் 2013,2017ல்  TET முடித்தவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும் என வாதிட்டிருக்கிறார்கள். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா IAS அவர்கள் 2018ல் அரசு நியமனத்தேர்வு என்ற policy Decision எடுத்துள்ளது இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். இவர்கள் அதிமுக அரசு எடுத்த கொள்கை முடிவு சரியே என்று சொல்கிறார்கள்  போல? நடப்பது திமுக ஆட்சி இல்லை அதிகாரிகள் ஆட்சி தான் நடக்கிறது  நாங்கள் வச்சது தான் சட்டம் நாங்கள் அதிமுக கொள்கை தான் கடைப்பிடிப்போம் என்று வெளிப்படையாக கூறி உள்ளது அதிர்ச்சியாக உள்ளது.  திமுக கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நாமம் போட்டு உள்ளார்கள் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர். கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கும் வேலை
Image
ஆசிரியர்கள் பணி நியமனத்தில் தில்லுமுல்லு? மாவட்ட வாரியாக ஆய்வு பள்ளிக்கல்வி துறையில், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனங்களை, தனியார் நிறுவனங்கள் வாயிலாக மேற்கொண்ட தில், முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகி உள்ளது. மாவட்ட வாரியாக நியமன பட்டியலை, ஆய்வு செய்யும் பணி துவங்கிஉள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஆசிரியர் பதவியில், 14,000 காலியிடங்கள் உள்ளன.  அவற்றில், தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள நடப்பாண்டில், 109.91 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, 12,000; பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 15,000; முதுநிலை ஆசிரியர்களுக்கு, 18,000 ரூபாய் மாதச் சம்பளமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.  மேலும், தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனத்தை, பள்ளி தலைமை ஆசிரியர்களின் மேற்பார்வையில், பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியே மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியது. முறைகேடு புகார்ஆனால், சில உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, மாநில அளவில், சில குறிப்பிட்ட தனியார் தன்னார்வ நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் வழியே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். இந்த நியம
Image
  தமிழகத்தில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு. அரசு அறிவிப்பு.!!! தமிழகத்தில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை இன்று ஜூலை 31ஆம் தேதி முதல் தனித் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தேர்வு கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் தற்போது ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.