Posts

Showing posts from January 27, 2022
Image
  நவோதய வித்யாலயா பள்ளிகளில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதய வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 1925 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  பணி மற்றும் காலியிடங்கள்:  பணி: Assistant Commissioner (Group A) - 05 பணி: Assistant Commissioner (Admn) (Group A) - 02 பணி: Female Staff Nurse (Group B) - 82 பணி: Assistant Section Officer (Group C) - 10 பணி: Audit Assistant (Group C) - 11 பணி: Junior Translation Officer (Grop B) - 04 பணி: Junior Engineer (Civil) (Group C) - 01 பணி: Stenographer (Group C) - 22 பணி: Computer Operator (Group C) - 04 பணி: Catering Assistant (Group C) - 87 பணி: Junior Secretariat Assistant (Group C) - 08 பணி: Junior Secretariat Assistant - 622 பணி: Electrician Cum Plumber - 273 பணி: Lab Attendant (Group C) - 142 பணி: Mess Helper (Group C) - 629 பணி: Multi Tasking Staff (Group C) - 23 தகுதி: ஒவ்வொரு பணி
Image
  தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
  பொது தேர்வு ஏற்பாடு பிப்., 1ல் ஆலோசனை தமிழகத்தில் பள்ளி கல்வி துறையின் வளர்ச்சி மற்றும் பொது தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக, சி.இ.ஒ.,க்களான முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம், வரும் 1ம் தேதி சென்னையில் நடக்கிறது. தமிழகத்தில், பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகள், திட்டங்கள் ஆகியவை குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தி.மு.க., ஆட்சி வந்தபின், மாதம் தோறும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, சென்னையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.  இதன்படி, பள்ளிகள் திறப்பு; ஆன்லைன் வழி பாடங்கள்; 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க, வரும் 1ம் தேதி சென்னையில் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது.  இதற்கான சுற்றறிக்கை, பள்ளி கல்வி கமிஷனர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர் வழியே, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  பொது தேர்வுக்கான ஏற்பாடுகள், மாணவர் சேர்க்கை விபரம், ஒற்றை இலக்கத்தில் மா
Image
  பொதுத்துறை பணியிடங்களும் குரூப் 2, குரூப் 4 தேர்வில் சேர்ப்பு.. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோரை தேர்வு செய்கிறது. இதற்காக குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தொழில்நுட்ப பணிகள் தொடர்பான காலியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தனித்தனியே தேர்வுகளை நடத்தி வருகிறது குரூப் 4 போட்டி தேர்வானது பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை கொண்ட பணிகளுக்கும், குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 1 தேர்வுகள் பட்டப்படிப்பை அடிப்படை தகுதியாக கொண்ட பதிவுகளுக்கும் நடத்தப்படுகின்றன. இதில் உதவி பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பி.இ, பி.டெக் படிப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் வேளாண் அலுவலர் பதவிக்கு பிஎஸ்சி விவசாயம், தோட்டக்கலை அலுவலர் பணிக்கு பிஎஸ்சி தோட்டக்கலை, உதவி தொழிலாளர் ஆணையம் பதவிக்கு பட்டயப் படிப்புடன் தொழிலாளர் நலன் தொடர்பான டிப்ளமோ படிப்பு ஆகியவை கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாடு மின்சார வாரியம், வீட்டு வசதி வாரியம், ஆவின், மாநகர போக்குவரத்து கழகம் உட்பட மாநி