Posts

Showing posts from April 14, 2022

EXAM vs FEAR:

Image
  EXAM vs FEAR: திட்டமிட்டால் தேர்வும் நம் வசமே! கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயப்படாமல் தேர்வுக்கு திட்டமிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டார். சென்னை தியாகராய நகரில் தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சார்பில் செய்தி வாசிப்பாளர்கள் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு செய்தி வாசிப்பாளர்கள் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயம் இருக்க கூடாது என்பதற்காக திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினார். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 35 சதவீதம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டம் குறைத்தால் மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு தயாரவதில் சிக்கல் ஏற்படும். எனவே மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு பயமின்றி தயாராக வேண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் மதமாற்றம் புகார் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர் எ
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வுக்க்கு விண்ணப்பிக்க. இன்னும் ஒரு வாரம் அவகாசம் கொடுங்க.. இபிஎஸ் வலியுறுத்தல்...!!!!! தமிழகத்தில் 2022ஆம் வருடத்துக்கான ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் முன்பே அறிவித்திருந்தது. அந்த வகையில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சென்ற 3 நாட்களாக தேர்வு வாரியத்தின் இணையதளம் சரிவர இயங்காமல்இருக்கிறது. ஆகவே விண்ணப்பிக்கும் தேதியை மேலும் ஒரு வாரம் கால நீட்டிக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன் "என தெரிவித்துள்ளார்.
Image
 " சிஸ்டம்" மாறுகிறது.. TNPSC தேர்வு குறித்து பிடிஆர் வெளியிட்ட சூப்பர் தகவல்.. என்னன்னு பாருங்க..! டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை, பயிற்சி, பதவி உயர்வு போன்ற அனைத்தையுமே மறு ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க, விரைவில் குழு அமைக்க உள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்துள்ளார்.. அத்துடன் சூப்பர் தகவல் ஒன்றையும் இது தொடர்பாக வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கிள்ளியூர் ராஜேஷ் குமார்பேசும் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து பேசினார். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரி மாவட்டம் கல்வி அறிவு பெற்ற மாவட்டமாக உள்ளது. சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் இளைஞர்கள் அரசு வேலை வேண்டும் என வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்... கன்னியாகுமரி தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பணிகளுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வுக்கு கன்னியாகுமரி மாவட்டத்