Posts

Showing posts from February 10, 2022
Image
  PG TRB - தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு-HALL TICKET- வுடன்  எதைக் கொண்டு வரவேண்டும்-எந்தெந்த பொருட்களுக்கு அனுமதி கிடையாது-முழு விவரங்கள் PG TRB-தேர்வு  காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் நடத்தப்படவுள்ளது. தேர்வுகள் காலை 09.00 மணி பிற்பகல் 02.00 மணி என வேளைகளில் நடை பறவுள்ளதால் காலை வேளையில் தேர்வெழுதும் தேர்வர்கள் 07.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்வு எழுதும் தேர்வர்கள் 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்தில் ஆஜராகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன். Hard copy of photo மற்றும் கீழ்க்காணும் அடையாள அட்டைகளுள் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை இணையும் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1 Aadhar Card 2. Voter ID 3. Driving License 4 PAN card 5 Passport 12.02.2022 முதல் 20.02.2022 வரை (19.02.2022 தவிர்த்து) தேர்வு நடைபெறும் தேர்வுக் கூடத்திற்குள் தேர்வர்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்துவரக் கூடாது.  மேலும் தேர்வுக் கூடத்திற்குள் Moblle Phone, Micro Phone, Calculator, log Tables. Pager, Digital Diary. Books போன்ற பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது எனத்
  தமிழ்நாட்டில் வரும் 26-ம் தேதி No Bag Day ஆக கடைபிடிக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு தமிழ்நாட்டில் வரும் 26-ம் தேதி No Bag Day ஆக கடைபிடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்த்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்து செல்வதை விடுத்து, வாழ்க்கைகாகன கல்வியை அனுபவங்கள் வாயிலாக மாணவர்கள் அடைய புதிய திட்டம் வகுக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்த்துறை தெரிவித்துள்ளது.
Image
  முதுநிலை ஆசிரியர் தேர்வில் தடுப்பூசி போட்டால்தான் அனுமதி முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியில் 2207 இடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க நாளை மறுநாள் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் கல்வி வாரியமான டி.ஆர்.பி. சார்பில் இந்த தேர்வு கணினி வழியில் நடத்தப்படுகிறது.  மாநிலம் முழுதும் 160 முதல் 180 மையங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2.6 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் 'தேர்வு எழுத வருவோர் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் செலுத்தியிருக்க வேண்டும். 'ஊசி செலுத்தாதவர்கள் தேர்வு நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா சோதனை செய்த சான்றிதழ் எடுத்து வர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு பள்ளிக் கல்வி துறை மற்றும் டி.ஆர்.பி.க்கு தேர்வர்கள் இ- - மெயில் அனுப்பி வருகின்றனர். இதுகுற
Image
  ஆசிரியா் தேர்வு  வாரியத் தோவுகளை ஒத்திவைக்க தனியாா் பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை புதுக்கோட்டை: எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கான திருப்புதல் தோவு நடைபெறும் நாளில், ஆசிரியா் தோவு வாரியத்தின் தோவுகள் நடைபெறுவதால், தனியாா் பள்ளி ஆசிரியா்கள் தோவில் பங்கேற்க இயலாத சூழலுக்குத் தள்ளப்படுவதாக அச்சம் தெரிவிக்கின்றனா். இதனால், ஆசிரியா் தோவு வாரியத்தின் தோவுகளை வேறொரு நாளுக்குத் தள்ளி வைக்க தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும் என அவா்கள் எதிா்பாா்க்கின்றனா். தமிழ்நாடு ஆசிரியா் தோவு வாரியத்தின் சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கான முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான தோவு வரும் பிப். 12ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2,207 பணியிடங்களுக்கு இந்தத் தோவு அறிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 2.6 லட்சம் போ விண்ணப்பித்துள்ளனா். இந்தத் தோவுக்காக மாநிலம் முழுவதும் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்களில் சரிபாதிக்கும் அதிகமானோா், குறைந்தபட்சம் ஒரு லட்சம் தனியாா் பள்ளி ஆசிரியா்கள் இந்தத் தோவை எழுதுகிறாா்கள். இந்த நிலையில், எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கான த
Image
  முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: மைய ஒதுகீட்டில் தொடரும் குழப்பம் கோவை : முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில், தொலைதுாரங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, 12ம் தேதி துவங்கவுள்ளது. பாடவாரியாக தேர்வுகள், 20ம் தேதி வரை காலை, மதியம் இரண்டு அமர்வுகளில் நடக்கவுள்ளன. இந்நிலையில், தேர்வர்களுக்கு சொந்த மாவட்டங்களை விடுத்து வேறு மாவட்டங்களில் மையங்கள் ஓதுக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, பெண் தேர்வர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு காலை, 7:30 மணிக்கே வர அறிவுறுத்தப்பட்டுள்ளதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட தேர்வர் லதா கூறுகையில், ''கோவை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த எனக்கு சேலத்தில் மையம் ஒதுக்கியுள்ளனர். சக தோழி ஒருவர் கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு, நாமக்கல் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போன்று, சம்மந்தம் இல்லாமல், தேர்வு மையங்கள் அனைவருக்கும் மாற்றப்பட்டுள்ளது. அதுவும் தேர்வு மையத்திற்கும் வரவேண்டிய நேரம், 7:30 என்றும், 8:15 மண