Posts

Showing posts from October 12, 2025
Image
  PG TRB Exam: பொருளாதாரம் ஈஸி, இயற்பியல் கடினம்; முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எப்படி இருந்தது ? தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் வெளியிட்டது. இந்த தேர்வு மூலம் மொத்தம் 1996 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்வு அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் தேர்வுக்கு தயாராக போதிய அவகாசம் வழங்கும் வகையில் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்வை தள்ளிவைக்க வலியுறுத்தினார். இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டபடி தேர்வை நடத்த முடிவு செய்தது. அதன்படி, இன்...
Image
  முதுகலை ஆசிரியர் தேர்வு- 1,996 காலி பணியிடங்களுக்கு 2.20 லட்சம் பேர் தேர்வெழுதினர் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-I மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-I ஆகிய பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று நடத்திய தகுதித் தேர்வை 2.20 லட்சம் தேர்வர்கள்(93.18%) எழுதியுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள அரசுப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-I மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-I ஆகிய பணிகள் சார்ந்த 1996 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்-216, ஆங்கிலம்-197, கணிதம்-232, இயற்பியல்-233, வேதியியல்-217, தாவரவியல்-147, விலங்கியல்-131, வணிகவியல்-198, பொருளியல்-169, வரலாறு-68, புவியியல்-15, அரசியல் அறிவியல்-14, கணினி பயிற்றுனர் நிலை(1)- 57 மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை(1)- 102 ஆகிய 14 பாடங்கள் சார்ந்த 1996 காலிப்பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக ஜூலை10 முதல் ஆக.12 வரை 2,36,530 பேர் விண்ணப்பித்தனர்.  இவர்களில் 1,73,410 ஆண்கள், 63,113 பெண்கள் மற்றும் 7 மூன்றாம் பாலினத்தவர் ஆவர். குறிப்பாக, 3,734 மாற்றுத் திற...
Image
  தமிழ்நாடு அரசு அறிவிப்பு: 1450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் நிரப்ப அனுமதி தமிழ்நாடு அரசு 1450 காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்கள்: 1450   வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நாளன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 01.07.2019 அன்று, பொதுப்பிரிவினர் - அதிகபட்சம் 30 வயது, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் / பழங்குடியினர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் - அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: SSLC (10ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.   ஊதிய விகிதம்: ₹15,900 முதல் ₹50,400 வரை (அனுமதிக்கப்பட்ட E5 பதவி அளவுகள் உடன்). தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வி சான்றிதழ், இருப்பிடம் சான்றிதழ், ஜாதி சான்று, முன்னுரிமை சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் அறிவிக்கப்பட்ட ஊராட்சி அல்லது அதனை ஒட்டியுள்ள ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.   மாவட்ட வாரியாக காலியிடங்கள் (சில முக்கியமானவை ): அரியலூர் - 33, செ...