புதிதாக நியமனம் ஆசிரியராக பெற்ற இடைநிலை/ பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் 14-12-2012 வெள்ளிக்கிழமையோஅல்லது 17.12.2012 அன்றோ பணியிடங்களில் பணியமர உத்தரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 புதிய இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியராக பணியிடங்களை பெற்ற 18000 ஆசிரியர்களும் தங்கள் பணிநியமன ஆணைகளை வரும் 13ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் விழாவில் பெற்றுக்கொண்டு 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையோ அல்லது 17.12.2012 அன்றோ தங்கள் பணியிடங்களில் பணிகளில் அமர உத்தரவிடப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog