புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய ஊதியமும்
இடைநிலை ஆசிரியர்:
ஊதிய விகிதம்:
Pay Band 1:
5200--20200+2800+750
5200--20200 என்பது Pay Band
2800 என்பது Grade Pay (தர ஊதியம்)
750 என்பது Personnel Pay (தனி ஊதியம்)
01.12.2012 ன் படி மாத ஊதியம் :
அடிப்படை ஊதியம் (Basic Pay) : 5200+2800+750 = 8750
அகவிலைப்படி (Dearness Allowance: DA) 72% : 8750 x 72 = 6300
மருத்துவப்படி (Medical Allowance: MA) = 100
---------------------------
Total: ரூ.15150
-----------------------------
மேலும் ADD: வீட்டு வாடகைப்படி ( House Rent Allowance: HRA) : Rs.180/300/440/600/800
(வீட்டு வாடகைப்படி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி ஏற்ப மாறும், அதற்கான விளக்க இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும் )
பட்டதாரி ஆசிரியர் :
ஊதிய விகிதம்:
Pay Band 2:
9300--34800+4600
9300--34800 என்பது Pay Band
4600 என்பது Grade Pay (தர ஊதியம்)
01.12.2012 ன் படி மாத ஊதியம் :
அடிப்படை ஊதியம் (Basic Pay) : 9300+4600 =13900
அகவிலைப்படி (Dearness Allowance:DA)72% : 8750 x 72 =10008
மருத்துவப்படி (Medical Allowance:MA) = 100
---------------------------
Total: ரூ.24008
-----------------------------
மேலும் ADD: வீட்டு வாடகைப்படி ( House Rent Allowance:HRA) : 260/660/880/1100/1600
(வீட்டு வாடகைப்படி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி ஏற்ப மாறும், அதற்கான விளக்க இணைப்பு பெற இங்கு கிளிக் செய்யவும் )
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment