ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு 

ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு த்திவைக்கப்பட்டுள்ளது.இவ்வழக் கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் 2013 ஜூன் 10 வரை பட்டதாரி ஆசிரியர்கள் பதவிஉயர்வுகள் எதுவும் வழங்கப்படாது என நீதிமன்றத்தில் உறுதிஅளித்துள்ளார். இவ்வழக்கு இந்நிலையில் இருப்பது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை மே மாதத்திற்குள் முடித்திட முடியாத நிலையை உருவாக்கிவிடுமோ என ஆசிரியர்கள் கவலை கொள்கின்றனர்.

Comments

Popular posts from this blog