தமிழகத்தில் 54 புதிய துவக்கப்பள்ளிகள்: முதல்வர் 

தமிழகத்தில், இந்த 2013-14ம் கல்வியாண்டு முதல், புதிதாக, 54 துவக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். 

விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.இந்த அறிவிப்பில் அவர்மேலும் கூறியதாவது:தமிழகமெங்கும் உள்ள 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அதேபோல், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

Comments

Popular posts from this blog