14 May 2013

546 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் வரும்ஆண்டுகளில் உயர்த்தப்படும். பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை policy note பக்கம் 137,138 ல் 546 நடுநிலைப் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்படும் என்று கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...