மீண்டும் பணியில் அமர்த்த கோரி நீக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி பயிற்றுநர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், 14 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று மாணவர்களை 100 சதவிதம் தேர்ச்சி பெற செய்துள்ளோம். நாங்கள் அனைவரும் 40 வயதை கடந்துள்ளோம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எங்களது பதிவு மூப்பு ரத்தாகியுள்ளது. எங்கள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Comments

Popular posts from this blog