இரட்டைப்பட்டம் வழக்கு - வரும் புதன் கிழமை(9.10.2013) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் நண்பகல்12.45க்கு விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கில் இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர் முத்து குமாரசாமிஅவர்கள் 45நிமிடம் வாதாடினார்கள்.

மதிய உணவு இடைவேளைக்கு பின்னால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சார்பாக திரு.பீமன் அவர்கள் தன் வாதத்தை தொடர்ந்தார்கள். அதன் பின் வழக்கு விசாரணை வருகிற புதன் கிழமை(9.10.2013)ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வருகிற புதன்கிழமை வழக்கு விசாரணை நிறைவு பெறும் என்றும் தீர்ப்பு ஒரிரு வாரங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog