நெட்- தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு 

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு தேசிய அளவில் நடத்தப்படும் -நெட்- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட உள்ள இத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முன்னர் அக்டோபர் 30 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.இப்போது இந்த கால அவகாசம் நவம்பர் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog