முதுகலை,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப முதல்வர் உத்தரவு .

அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக 6545இடங்கள்உள்ளன.பொதுத்தேர்வு எழுதும் 10,12ஆம் வகுப்பு மாணவர்களை தயார் செய்ய நியமனம் உதவும்.தற்காலிக நியமனத்திற்காக ₨20.18கோடி ஒதுக்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு.

Comments

Popular posts from this blog