முதுகலை ஆசிரியர் தமிழ் தேர்வு மேல்முறையீட்டு மனு விசாரணை மீண்டும்அடுத்தவாரம் ? 

 முதுகலை ஆசிரியர் தமிழ் தேர்வு குறித்த அரசின் மேல்முறையீட்டு மனு இன்று(12.11.2013) விசாரணைக்கு வரவில்லை.அம் மனு மீண்டும்அடுத்தவாரம் 19.11.13 அன்று விசாரணைக்கு வர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெர்விக்கின்றன எனினும் அடுத்தவாரம் திங்கள் அன்றுதான் (18.11.2013 ) விசாரணை தேதி உறுதியாக தெரியவரும்

Comments

Popular posts from this blog