PG TRB கூடுதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள 213 பேருக்கு இன்றும் நாளையும்(5,6 -11-2013) சான்றிதழ் சரிபார்ப்பு

 முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான நீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள கூடுதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள 213 பேருக்கும், கடந்த மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள இயாலாமல் போனவர்கள் மற்றும் உரிய சான்றிதழ்களை அன்று சமர்ப்பிக்க இயாலாதவர்களுக்கும் சென்னையில் இன்றும் நாளையும்(5,6 -.1-.2013) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகின்றது. 

அதன் பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் புதிய தரவரிசைப்பட்டியல் நீதிமன்ற உத்தரவுக்கினங்க தயாரிக்கப்படும் எனத் தெரிகின்றது. 1:1 க்கும் கூடுதலாக 213 பேர் அழைக்கப்பட்டுள்ளதால் தரவரிசையில் கடைசியில் இடம்பெறும் சிலருக்கு பணிவாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Comments

Popular posts from this blog