முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையிலும், மேலும் பல முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர்.

அவ்வழக்குகள் வரும் திங்களன்று (06.01.2014) அன்று விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அரசின் மேல்முறையீட்டு மனுவும் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை நீதியரசர்கள் சுதாகர், வைத்தியநாதன் அமர்வுக்குமுன் (06.01.2014) அன்று பட்டியலிடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் கூறுகின்றன

Comments

Popular posts from this blog