ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் I சான்றிதழ் சரிபார்ப்புக்கு நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள் அழைப்பு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்ற தேர்வர்கள், தங்களது வழக்குகளில் பெற்ற அசல் உத்தரவோடு 27.01.2014 ல் தாங்கள் தேர்வெழுதிய மாவட்டங்களில் அமந்த மையங்களில்சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டு இருப்பது, தற்காலிக தேர்வு பட்டியல்தான்.இது, வழக்கின் இறுதி முடிவிற்கு உட்பட்டது. இவ்வாறு, டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது.

Comments

Popular posts from this blog