சென்னை உயர்நீதிமன்றத்தில் PG/TET I / TET II-வழக்குகள் இன்றைய( 31 .01.14 ) விசாரணை நிலை 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக தனியாக பட்டியலிட நீதியரசர் ஆர் சுப்பையா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி 31 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி விசாரணைக்கு வந்தன TET I / TET II வழக்குகள் அனைத்தையும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்தார். PG TRB OTHER THAN TAMIL வழக்குகளுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்குகள் ஒத்திவக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Comments

Popular posts from this blog