முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு திங்களன்று( 03.02.2014 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் வழக்கு 91 வது வழக்காக இடம்பெற்றிருந்தது. இன்று வழக்கு விசாரணை நிலையை எட்டவில்லை என்பதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது .

Comments

Popular posts from this blog