ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வி தேர்ச்சி பெற்றவர்களில்152பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

இதில் தமிழ் மொழிப் பாடத்திற்கு16பேரும்,
ஆங்கில பாடத்திற்கு74பேரும்,
கணித பாடத்திற்கு27பேரும்,
அறிவியல்14பேரும்,
சமூக அறிவியல்21பேரும் நியமிக்கப்பட உள்ளனர். 

இதுகுறித்து முறையான சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனுப்ப வைக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog