முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வில் வெற்றி பெற்ற சிலருக்கும், கல்வித்துறையில் வேறுசில பணிகளுக்கும் முதல்வர் நாளை ( 19.02.2014) புதன் அன்று பணி நியமன ஆணை வழங்க உள்ளதாகவும் மற்றவர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலகம் மூலம் நியமன ஆணை வழங்கப்பட உள்ளதாகவும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது

Comments

Popular posts from this blog