ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பிப்ரவரி 22 சனியன்று பணி நியமன கலந்தாய்வு?

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்று இணையான பாடத்திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் காராணமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றனர். அவ்வாறு உத்தரவு பெற்றவர்களுக்கு கடந்த சில நாட்களாக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் ஏற்கனவே பணி நியமன ஆணை வழங்கியுள்ளது. என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சான்றிதல் சரிபார்ப்பில் கலந்துகொண்ட TET 2012 தேர்வர்களில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் ஆசிரியர் தேர்வுவாரியம் தனித்தனியாக தேர்ச்சி கடிதம் அனுப்பியுள்ளது.அவர்களின் பெயர் பள்ளிக்கல்வித்துறைக்கு பணிநியமனத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது. 

பள்ளிக்கல்வித்துறை பிப்ரவரி 22 சனியன்று அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தவுள்ளதாகவும், கலந்தாய்வு சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog