குருப்-4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் தகவல்-Dinathanthi 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய குருப்-4 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தலைவர் நவநீதகிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;- கடந்த ஆகஸ்ட் மாதம் குருப்-4 தேர்வு நடைப்பெற்றது அதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும்,அரசின் ஒதுக்கீட்டு விதிகளின்படி குருப்-4 தேர்வு இடங்கள் நிரப்பபடும் என்று நவநீதகிருஷ்ணன் கூறினார்.

Comments

Popular posts from this blog