ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி -தின மணி 

ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அரசு வழங்கியதை அடுத்து கூடுதலாக 45 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 மற்றும் 10 வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளதால் இந்த 45 ஆயிரம் பேர்களுக்கு ஏப்ரல் மே மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன‌

Comments

Popular posts from this blog