டி.இ.டி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களே (முதல்தாள்)ஆசிரியர்குரலின் வேண்டுகோள்:

1.அருகில் உள்ள அரசுபள்ளிக்கு செல்லுங்கள்,அங்கு ஆசிரியர் மாணவர் விகிதத்தை பாருங்கள். 
2.உங்களுக்கு அதிர்ச்சியாயிருக்கும்.பரவாயில்லை. 
3.அந்த தலைமையாசிரியருடன் பேசுங்கள். 
4.இம் மாதம் முதல் அப்பள்ளிக்கு சென்று மாணவர் சேர்க்கை உயர்த்த உதவி செயுங்கள். 
5.மாணவர் சேர்க்கை இருந்தால் மட்டுமே உங்களுக்கு பணி. 
6.இது சிறிய ஆலோசனை ,இருப்பினும் ஒவ்வோர் பள்ளிக்கும் ஓரிருவர் ஆர்வம் காட்டினால் இந்த எண்ணம் வெற்றியாகும். வாழ்த்துக்கள்!

Comments

Popular posts from this blog