PG/TET I / TET II- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (06 .02.14) விசாரணைக்குவருகின்றன. 

வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் தனித்தனியாக வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகின்றது .

இதைத்தவிர முதுகலை ஆசிரியர் இதர பாடங்களில்  (except Tamil) வழக்குகளும் விசாரணைக்குவருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த PG/TET I / TET II வழக்குகளின் நிலை மாலையில்தான் தெரியவரும்.

Comments

Popular posts from this blog