TET I சென்னை உயர்நீதிமன்றத்தில் 17 .02.14 ல் விசாரணைக்குவருகின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன். 17 .02.14ல் பிற்பகல் விசாரணைக்கு வருகின்றது .வழக்குகளின் நிலை மாலை தெரியவரும்

Comments

Popular posts from this blog