TET II சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று 18 .02.14 ல் விசாரணைக்கு வருகின்ற வழக்குகள்

 சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா முன் தனித்தனியாக வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகின்றது. வழக்குகளின் நிலை மாலை தெரியவரும்

Comments

Popular posts from this blog