சென்னை உயர்நீதிமன்றத்தில் TET PAPER I & II வழக்குகள் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ளTRB அனைத்து வழக்குகளும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. மார்ச் மாதம் நீதிபதிகள் சுழற்சி முறையில் மாறும் காரணத்தால் வேறு புதிய நீதிபதி வழக்கினை விசாரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog