TRB PG சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்குவருகின்ற வழக்குகள் 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள TRB PG வழக்குகள் (முதுகலை பட்டதாரி தமிழ்-முதுகலை ஆசிரியர் இதர படங்களில் -except Tamil ) நீதியரசர். ஆர் .சுப்பையா முன் இன்று பிற்பகல் விசாரணைக்கு விசாரணைக்குவருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த வழக்குகளின் நிலை மாலையில்தான் தெரியவரும்.

Comments

Popular posts from this blog