குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு. அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர் உட்பட 5,855 காலிப்பணியிடங்களுக்குகடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தேர்வு நடைபெற்றது. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 24-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் நவனீதகிருஷ்ணன் இத்தகவலை தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog