குரூப் 1: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சென்னை: கடந்த 2005ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு எழுதிய 83 பேரின் தேர்ச்சி செல்லாது என, ஐகோர்ட் தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட். ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து, தீர்ப்பளித்துள்ளது.

Comments

Popular posts from this blog