முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் இன்றிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் இடம்பெறுகின்றன. இன்றிலிருந்து முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற விசாரணைப் பட்டியலில் இடம்பெறுகின்றன. இன்றைக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் சம்பந்தமான இரு வழக்குகள் இடம்பெற்றுள்ளன. நாளைக்கு கீ ஆன்சர் தொடர்பான வழங்குகள் இடம்பெறுவதாக வழக்குகள் தொடுத்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments

Popular posts from this blog