டி.இ.ஓ., தேர்வு 50 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்'
தமிழ்நாடுஅரசுபணியாளர்தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி.,நடத்திய,மாவட்டகல்விஅதிகாரிக்கானமுதல்நிலைத்தேர்வில்,விண்ணப்பித்தவர்களில், 50சதவீதம்பேர், 'ஆப்சென்ட்'ஆகியுள்ளனர்.மாவட்டகல்விஅதிகாரியான-டி.இ.ஓ.,பணியிடங்களில், 25இடங்கள்காலியாகஉள்ளன.அப்பணியிடங்களுக்குதகுதியானஆட்களைதேர்வுசெய்ய,பிப்ரவரியில்,டி.என்.பி.எஸ்.சி.,அறிவிப்புவெளியிட்டது.பட்டப்படிப்புமற்றும்ஆசிரியர்கல்வியில்பட்டம்பெற்றுஇருப்பவர்கள்,இந்ததேர்வுஎழுததகுதியானவர்கள்.இப்பணிக்காக, 18ஆயிரம்பேர்விண்ணப்பித்தனர்.இந்ததேர்வு,இரண்டுநிலைதேர்வுகளைஉள்ளடக்கியது.இதில்,முதல்நிலைதேர்வு,நேற்று,தமிழகம்முழுவதும், 67மையங்களில்நடந்தது.விண்ணப்பித்தவர்களில், 50சதவீதம்பேர்,அதாவது, 9,000பேர்,நேற்றையதேர்வில்பங்கேற்கவில்லை.சென்னை,எழும்பூரில்உள்ளபிரசிடென்சிபள்ளியில்அமைக்கப்பட்டிருந்ததேர்வுமையத்தில், 400பேரில், 222பேர்மட்டுமேபங்கேற்றதாக,டி.என்.பி.எஸ்.சி.,வட்டாரத்தில்கூறப்படுகிறது.
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment