TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?
*பயிற்சிநிலையங்களில்மீதுவைக்கின்றநம்பிக்கையைமுதலில்உங்கள்மீதுவைக்கவேண்டும்.
*மனம்மற்றும்உடல்இரண்டையும்தேர்வுக்குத்தயாராக்கவேண்டும்.
*சுயசிந்தனையுடையவராய்உங்களைநீங்கள்நினைக்கவேண்டும்.
*தேர்வுக்குத்தயார்செய்வதற்குசெலவிடும்காலத்தையும்,வருவாய்இழப்பையும்வாழ்நாள்முதலீடாககருதவேண்டும்.
*தகுதித்தேர்வைவெறுக்காமல்வாழ்க்கையில்கிடைக்கபெற்றவரப்பிரசாதமாகவும்,உங்களின்திறமைக்குவிடப்பட்டசவாலாகவும்ஏற்றுக்கொள்ளவேண்டும்.
*தகுதித்தேர்வினைஆதரிக்காவிட்டாலும்அதைஎதிர்க்காதமனநிலையைப்பெற்றிருந்தால்அல்லதுஇனிபெறப்படுவீர்கள்என்றால்உங்கள்வெற்றிஉங்களால்உறுதிசெய்யப்படும்.
*முதலில்சந்தையில்கிடைக்கும்கண்டதைஎல்லாம்படிக்காமல்தேவையானதைமட்டும்தேர்வுசெய்துபடிக்கவேண்டும்.
* 6முதல்8ஆம்வகுப்புவரைபாடம்நடத்த9,10,11,12-ம்வகுப்புபாடங்களைஏன்படிக்கவேண்டும்என்றஎண்ணத்தைதூக்கிஎறியவேண்டும்.அதாவதுநம்முடையவாழ்க்கைமுழுவதும்சமூகத்தில்மரியாதையையும்,பிறபணிகளில்கிடைக்கும்சலுகைகள்மற்றும்இதரபயன்களையும்அளிக்கப்போகும்இந்ததகுதித்தேர்வின்வெற்றிக்கு6முதல்12-ம்வகுப்புவரையிலானபாடத்திட்டம்மிகவும்குறைவுஎன்றஎண்ணம்முதலில்வரவேண்டும்.
* 6முதல்12வகுப்புவரைஅனைத்துபாடங்களையும்வாசிக்கவேண்டும்.அதுவேதேர்வின்பயத்தினைபோக்கி,அதிகமதிப்பெண்ணைபெற்றுத்தரும்.
*தொடர்ந்துபடிப்பதும்சலிப்பைஉண்டுபண்ணும்.அதனால்,சின்னச்சின்னஇடைவெளிகளில்ஓய்வுஎடுத்துக்கொள்ளவேண்டும்.
*சைக்காலஜிக்கென்றுகண்டதையெல்லாம்வாங்கிபடிப்பதைவிடபேராசியர்.கி.நாகராஜன்அவர்களால்எழுதப்பட்டகல்விஉளவியல்புத்தகங்களைவாங்கிபடிக்கலாம்.
*தமிழ்,கணிதம்-அறிவியல்,சமூகஅறிவியல்,ஆங்கிலம்,உளவியல்என்றவரிசையில்ஒவ்வொருபாடமாகபடித்துமுடித்தபின்னர்அடுத்தபாடத்திற்குசெல்லவேண்டும்என்பதைநினைவில்நிறுத்திசெயல்படுங்கள்.
*எந்தவிதத்தடுமாற்றமோ,பயமோஇல்லாமல்,மிகவும்இயல்பாகத்தேர்வுகளைச்சந்தியுங்கள்.
*ஒருதேர்வுமுடிந்ததும்அதைப்பற்றியகவலைகளைவிட்டுவிட்டு,அடுத்தநிலைக்குதயாராகுங்கள்
thanks to www.tntam.in
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment