TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?
*பயிற்சிநிலையங்களில்மீதுவைக்கின்றநம்பிக்கையைமுதலில்உங்கள்மீதுவைக்கவேண்டும்.
*மனம்மற்றும்உடல்இரண்டையும்தேர்வுக்குத்தயாராக்கவேண்டும்.
*சுயசிந்தனையுடையவராய்உங்களைநீங்கள்நினைக்கவேண்டும்.
*தேர்வுக்குத்தயார்செய்வதற்குசெலவிடும்காலத்தையும்,வருவாய்இழப்பையும்வாழ்நாள்முதலீடாககருதவேண்டும்.
*தகுதித்தேர்வைவெறுக்காமல்வாழ்க்கையில்கிடைக்கபெற்றவரப்பிரசாதமாகவும்,உங்களின்திறமைக்குவிடப்பட்டசவாலாகவும்ஏற்றுக்கொள்ளவேண்டும்.
*தகுதித்தேர்வினைஆதரிக்காவிட்டாலும்அதைஎதிர்க்காதமனநிலையைப்பெற்றிருந்தால்அல்லதுஇனிபெறப்படுவீர்கள்என்றால்உங்கள்வெற்றிஉங்களால்உறுதிசெய்யப்படும்.
*முதலில்சந்தையில்கிடைக்கும்கண்டதைஎல்லாம்படிக்காமல்தேவையானதைமட்டும்தேர்வுசெய்துபடிக்கவேண்டும்.
* 6முதல்8ஆம்வகுப்புவரைபாடம்நடத்த9,10,11,12-ம்வகுப்புபாடங்களைஏன்படிக்கவேண்டும்என்றஎண்ணத்தைதூக்கிஎறியவேண்டும்.அதாவதுநம்முடையவாழ்க்கைமுழுவதும்சமூகத்தில்மரியாதையையும்,பிறபணிகளில்கிடைக்கும்சலுகைகள்மற்றும்இதரபயன்களையும்அளிக்கப்போகும்இந்ததகுதித்தேர்வின்வெற்றிக்கு6முதல்12-ம்வகுப்புவரையிலானபாடத்திட்டம்மிகவும்குறைவுஎன்றஎண்ணம்முதலில்வரவேண்டும்.
* 6முதல்12வகுப்புவரைஅனைத்துபாடங்களையும்வாசிக்கவேண்டும்.அதுவேதேர்வின்பயத்தினைபோக்கி,அதிகமதிப்பெண்ணைபெற்றுத்தரும்.
*தொடர்ந்துபடிப்பதும்சலிப்பைஉண்டுபண்ணும்.அதனால்,சின்னச்சின்னஇடைவெளிகளில்ஓய்வுஎடுத்துக்கொள்ளவேண்டும்.
*சைக்காலஜிக்கென்றுகண்டதையெல்லாம்வாங்கிபடிப்பதைவிடபேராசியர்.கி.நாகராஜன்அவர்களால்எழுதப்பட்டகல்விஉளவியல்புத்தகங்களைவாங்கிபடிக்கலாம்.
*தமிழ்,கணிதம்-அறிவியல்,சமூகஅறிவியல்,ஆங்கிலம்,உளவியல்என்றவரிசையில்ஒவ்வொருபாடமாகபடித்துமுடித்தபின்னர்அடுத்தபாடத்திற்குசெல்லவேண்டும்என்பதைநினைவில்நிறுத்திசெயல்படுங்கள்.
*எந்தவிதத்தடுமாற்றமோ,பயமோஇல்லாமல்,மிகவும்இயல்பாகத்தேர்வுகளைச்சந்தியுங்கள்.
*ஒருதேர்வுமுடிந்ததும்அதைப்பற்றியகவலைகளைவிட்டுவிட்டு,அடுத்தநிலைக்குதயாராகுங்கள்
thanks to www.tntam.in
தமிழ்நாட்டில் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது! நாடாளுமன்றத்தில் தகவல். தமிழ்நாட்டில் இன்னும் 1753 பள்ளி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த விசிக எம்.பி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து, முடக்கி வருகின்றன. இதற்கிடையில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமனா பதில்களை தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மசோதாக்களையும் விவாதமின்றி நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் '2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கை, அதில் நிரப்படாமல் உள்ள பணியிடங்கள் எத்தனை?, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான 1-8 வகுப்புகளுக்கான மொத்த ஆசிரியர் காலி
Comments
Post a Comment