TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?
*பயிற்சிநிலையங்களில்மீதுவைக்கின்றநம்பிக்கையைமுதலில்உங்கள்மீதுவைக்கவேண்டும்.
*மனம்மற்றும்உடல்இரண்டையும்தேர்வுக்குத்தயாராக்கவேண்டும்.
*சுயசிந்தனையுடையவராய்உங்களைநீங்கள்நினைக்கவேண்டும்.
*தேர்வுக்குத்தயார்செய்வதற்குசெலவிடும்காலத்தையும்,வருவாய்இழப்பையும்வாழ்நாள்முதலீடாககருதவேண்டும்.
*தகுதித்தேர்வைவெறுக்காமல்வாழ்க்கையில்கிடைக்கபெற்றவரப்பிரசாதமாகவும்,உங்களின்திறமைக்குவிடப்பட்டசவாலாகவும்ஏற்றுக்கொள்ளவேண்டும்.
*தகுதித்தேர்வினைஆதரிக்காவிட்டாலும்அதைஎதிர்க்காதமனநிலையைப்பெற்றிருந்தால்அல்லதுஇனிபெறப்படுவீர்கள்என்றால்உங்கள்வெற்றிஉங்களால்உறுதிசெய்யப்படும்.
*முதலில்சந்தையில்கிடைக்கும்கண்டதைஎல்லாம்படிக்காமல்தேவையானதைமட்டும்தேர்வுசெய்துபடிக்கவேண்டும்.
* 6முதல்8ஆம்வகுப்புவரைபாடம்நடத்த9,10,11,12-ம்வகுப்புபாடங்களைஏன்படிக்கவேண்டும்என்றஎண்ணத்தைதூக்கிஎறியவேண்டும்.அதாவதுநம்முடையவாழ்க்கைமுழுவதும்சமூகத்தில்மரியாதையையும்,பிறபணிகளில்கிடைக்கும்சலுகைகள்மற்றும்இதரபயன்களையும்அளிக்கப்போகும்இந்ததகுதித்தேர்வின்வெற்றிக்கு6முதல்12-ம்வகுப்புவரையிலானபாடத்திட்டம்மிகவும்குறைவுஎன்றஎண்ணம்முதலில்வரவேண்டும்.
* 6முதல்12வகுப்புவரைஅனைத்துபாடங்களையும்வாசிக்கவேண்டும்.அதுவேதேர்வின்பயத்தினைபோக்கி,அதிகமதிப்பெண்ணைபெற்றுத்தரும்.
*தொடர்ந்துபடிப்பதும்சலிப்பைஉண்டுபண்ணும்.அதனால்,சின்னச்சின்னஇடைவெளிகளில்ஓய்வுஎடுத்துக்கொள்ளவேண்டும்.
*சைக்காலஜிக்கென்றுகண்டதையெல்லாம்வாங்கிபடிப்பதைவிடபேராசியர்.கி.நாகராஜன்அவர்களால்எழுதப்பட்டகல்விஉளவியல்புத்தகங்களைவாங்கிபடிக்கலாம்.
*தமிழ்,கணிதம்-அறிவியல்,சமூகஅறிவியல்,ஆங்கிலம்,உளவியல்என்றவரிசையில்ஒவ்வொருபாடமாகபடித்துமுடித்தபின்னர்அடுத்தபாடத்திற்குசெல்லவேண்டும்என்பதைநினைவில்நிறுத்திசெயல்படுங்கள்.
*எந்தவிதத்தடுமாற்றமோ,பயமோஇல்லாமல்,மிகவும்இயல்பாகத்தேர்வுகளைச்சந்தியுங்கள்.
*ஒருதேர்வுமுடிந்ததும்அதைப்பற்றியகவலைகளைவிட்டுவிட்டு,அடுத்தநிலைக்குதயாராகுங்கள்
thanks to www.tntam.in
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவர். அதற்கு மாதந்தோறும் ரூ.12,500 சம்பளமாக தரப்படுகிறது. இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலரை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் பேச போலீஸார் அழைத்துச் சென்றனர். அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுதொடர்பாக பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கவுதமன் கூறும்போது, ''கோரிக்கையை நிறைவேற்ற...
Comments
Post a Comment